Wednesday, June 23, 2010

ഉനക്കാകെ/ உனக்காகே

കാട്രോട് കാതല്‍ വരും ,കാതലില്‍ കവിതൈ വരും .
ആനാല്‍ കാട്രുക്ക് കാതല്‍ വരുരതില്ല.
മഴയോട് കാതല്‍ വരും ..തൂരലില്‍ മോഹം വരും .
ആനാല്‍ മഴൈ നമ്മെ കാതലിപ്പതില്ല.

നദിയോട് കാതല്‍ വരും ..അലൈകള്‍ നമ്മെ താലാട്ടും.
നദിക്കിന്രു കാതല്‍ തെരിയുമാ?
ഇന്ത നദിക്കിന്രു കാതല്‍ തെരിയുമാ ?

ഉന്‍ മേലെ കാതല്‍ വരും , കാതലില്‍ കവിതൈ വരും
ഉന്‍ കാതലിന്‍ തൂറല്‍ എന്‍ മീതൈ സായുംബോത്.
ഉന്‍ കൈകള്‍ അലയായ്‌ വന്തെന്‍..
തല മേല്‍ താലോലിപ്പായ്....
ഉന്‍ മൌനം പെസുവതോ ...
എന്‍ പെയരെ മട്ടും.
ഉന്‍ കണ്‍കളില്‍ തെരിവതോ ...
കാതലിന്‍ കനവുകള്‍ മട്ടും .
നിലവേ നിലവേ കാതല്‍ നിലവേ
ഉന്‍ മടി മേല്‍ എന്നെ സായ്തുവിടുവായാ.
ഉയിരേ ഉയിരേ ..
നിയിന്രി വഴ്വേത് ഉലകില്‍ എനക്കിനി ..
നിയിന്രി നിക്കാത് ഉലകില്‍ എന്‍ ഉയിര്‍ ..
എന്‍ ഉയിര്‍ നീ താന്‍..അത് ഉനക്കെ തെരിയുമേ

....................................................

காற்றோடு காதல் வரும் ..காதலில் கவிதை வரும் .
ஆனால் காற்றுக்கு காதல் வருவதில்லை .
மழையோடு காதல் வரும் ..தூரலில் மோஹம் வரும்
ஆனால் மழை நம்மே காதலிப்பதில்லை .

நதியோடு காதல் வரும் ..அலைகள் நம்மே தாலாட்டும் ..
நதிக்கின்று காதல் தெரியுமா ?
இந்த நதிக்கின்று காதல் தெரியுமா ?

உன் மேல் காதல் வரும் ..காதலில் கவிதை வரும் ..
உன் காதலின் தூறல் என் மேல் சாயும்போது .
உன் கைகள் அலையாய் வந்தென்..
தல மேல் தாலோலிப்பாய்.

உன் மௌனம் பேசுவதோ
என் பெயரே மட்டும் .
உன் கண்களில் தெரிவதோ
காதலின் கனவுகள் மட்டும் .

நிலவே நிலவே காதல் நிலவே
உன் மடி மேல் என்னெ சாய்த்து விடுவாயா..

உயிரே உயிரே ..
நி இன்றி வாழ்வேது உலகில் எனக்கினி ..
நி இன்றி நில்லாது உலகில் என் உயிர் .
என் உயிர் நி தான் ...அது உனக்கே தெரியுமே ...

No comments:

Post a Comment